News புதைபடிவ எரிபொருள் அல்லாத மின் உற்பத்தியில் இந்தியா 300 ஜிகாவாட் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க மின் உற்பத்தித் திறனை எட்டியுள்ளது.
News உயிரித் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றால் ஏற்படும் அடுத்த தொழிற்புரட்சியில் இந்தியா முக்கியப் பங்கு வகிக்கும்: மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்.
News தனது மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய இந்தியா எந்த எல்லைக்கும் செல்லும் என்ற செய்தி ஆபரேஷன் சிந்தூர் மூலம், உலகுக்குக் எடுத்துரைக்கப்பட்டுள்ளது!-பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.
News குடியரசு துணைத்தலைவர் சி. பி. ராதாகிருஷ்ணன், அந்தமான் நிக்கோபார் தீவுகளில் ‘ஹர் கர் திரங்கா’ எனப்படும் ‘இல்லம் தோறும் மூவண்ணக் கொடி’ இயக்கத்தைத் தொடங்கி வைத்தார்.
News வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான இலக்கை எட்ட, வலுவான சுயவேலைவாய்ப்புச் சூழலை உருவாக்க, நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளின் பங்கு முக்கியமானது! – மத்திய அமைச்சர் அமித் ஷா.