News இந்தியா – வியட்நாம் கடலோரக் காவல்படைகளுக்கு இடையேயான 7-வது உயர்நிலைக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது.
News மூன்று நாள் துறைமுகப் பயணத்திற்குப் பிறகு இந்தியக் கடற்படைக் கப்பல் சுதர்ஷினி லிஸ்பனிலிருந்து புறப்பட்டது.
News இந்தியாவின் ஆளில்லா விமானங்களின் திறன்களை வலுப்படுத்தும் வகையில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட சிறிய ரக எரிவாயு எந்திரங்களைத் தேசிய விண்வெளி ஆய்வகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
News வறட்சியை எதிர்கொள்ளுதல் என்ற நிலையிலிருந்து மீள்திறன் என்ற நிலைக்கு மாற வேண்டும்!- மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ்.
News உள்நாட்டு உற்பத்தியை வலுப்படுத்த டிஆர்டிஒ உருவாக்கிய ஏவுகணைகளின் தொழில்நுட்பத்தை இந்தியப் பாதுகாப்புத் தளவாடத் தொழில்துறைக்கு மாற்ற பாதுகாப்பு அமைச்சர் ஒப்புதல்.
News செமிகண்டக்டர், செயற்கை நுண்ணறிவு, தூய்மை எரிசக்தி, டிஜிட்டல் உள்கட்டமைப்பு ஆகிய துறைகளில் முதலீட்டிற்கான வாய்ப்புகள் அதிகரித்து உள்ளது! – மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்.
News யுபிஐ செயல்முறை தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, யுபிஐ பயன்பாட்டு அனுபவங்கள் குறித்து பகிர்ந்துகொள்ளுமாறு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோதி அழைப்பு விடுத்துள்ளார்.
News இந்தியா – மொரீஷியஸ் இடையே பொது நிர்வாகம் மற்றும் திறன் மேம்பாட்டு ஒத்துழைப்பு: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் உடன் மொரீஷியஸ் அமைச்சர் சந்திப்பு.
News நில மீட்பு, வறட்சியை எதிர்கொள்ளுதல் நடவடிக்கைகளுக்காக சர்வதேச நாடுகள் நிதி வழங்க வேண்டும் – இந்தியா அழைப்பு.