News வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் தலைமையில் நடைபெற்றது.
News தமிழக மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் அபராதம் விதித்திருப்பதை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வேடிக்கைப் பார்க்கக்கூடாது!-ஜி.கே.வாசன் அறிக்கை.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் ஏற்பட்ட ல் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு தலா ரூ 4 லட்சம் நிதியுதவி!- முதலமைச்சர் ச ஜோசப் விஜய் அறிவிப்பு.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே, நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 3 லட்சம் நிதியுதவி!-தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அறிவிப்பு.
News நிலக்கரி/பழுப்பு நிலக்கரி வாயுவாக்கலை ஊக்குவிக்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு முன்னணி நிறுவனங்களிடமிருந்து வரவேற்பு.
News நிலக்கரித் துறையின் வளர்ச்சி!- உள்நாட்டு நிலக்கரி உற்பத்தியில் 1 பில்லியன் டன் மைல்கல்லை எட்டி சாதனை.
News மத்தியப் பிரதேசத்தில் விதிஷா அரசு மருத்துவக் கல்லூரியில் புற்றுநோய் பராமரிப்பு மையத்தை மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் திறந்து வைத்தார்.
News இந்தோனேஷியாவில் நிலச்சரிவு மற்றும் மழை வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 248ஆக அதிகரித்துள்ளது
News இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் கடிதம்.
News இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 11 இந்திய மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் கடிதம்.