News சுதந்திர தின அணிவகுப்புப் பணியின்போது மயக்கமடைந்து, உயிரிழந்த காவலரின் குடும்பத்தினருக்கு ரூ 30 லட்சம் நிதியுதவி!- முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவிப்பு.
News தமிழக அரசு உடனடியாக கர்நாடக அரசிடம் கண்டிப்போடு பேசி உரிய நிவாரணம் கிடைக்க வழி வகுக்க வேண்டும்!- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ 4 லட்சம் நிதியுதவி!- முதலமைச்சர் ச ஜோசப் விஜய் அறிவிப்பு.
News மத்திய அமைச்சர் அமித் ஷா, ராஜஸ்தானில் ரூ.5,755 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.
News பாக்கு இறக்குமதியில் சாஃப்டா ஒப்பந்தச் சலுகைகள் பெரிய அளவில் சட்டவிரோதமாகப் பயன்படுத்தப்பட்டதை டிஆர்ஐ கண்டுபிடித்துள்ளது.
News இந்தோனேஷியாவில் நிலச்சரிவு மற்றும் மழை வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 248ஆக அதிகரித்துள்ளது
News இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் கடிதம்.
News இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 11 இந்திய மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் கடிதம்.