News விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ 4 லட்சம் நிதியுதவி!- முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அறிவிப்பு.
News மன நல, உடல் நல பாதிப்புகளில் இருந்து பாதுகாக்க 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை வேண்டும்!- மருத்துவர் அன்புமணி வலியுறுத்தல்.
டாமன், தத்ரா & நாகர் ஹவேலி, தெற்கு குஜராத் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள விரிவான வெள்ள நிவாரண நடவடிக்கைகளின் மூலம், 170 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
தமிழக அரசு விளையாட்டில் ஆர்வம்மிக்க திறமைமிக்க பொருளாதார வசதியில்லாத இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் உதவிட முன்வர வேண்டும்!- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.
News லடாக் யூனியன் பிரதேசம், லே பகுதியில் யோகா நல்வாழ்வு பயிற்றுவிப்பாளர் சான்றிதழ் படிப்புத் தொடக்கம்.
News இந்தோனேஷியாவில் நிலச்சரிவு மற்றும் மழை வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 248ஆக அதிகரித்துள்ளது
News இலங்கைத் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாத்திட உரிய தூதரக நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும்!-பிரதமர் நரேந்திர மோதிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
News தமிழர் காணிகளில் குடியேற்றப்பட்டுள்ள சிங்கள குடியேற்றங்கள் வெளியேற்றப்பட வேண்டும்!- வைகோ வலியுறுத்தல்.