காவிரி நீரை கர்நாடக அரசு உரிய நேரத்தில் திறக்காததால் விவசாயிகள் அவதி!-விவசாயிகளுக்கு தமிழக அரசு அறிவித்த குறுவை சாகுபடி இழப்பீட்டுக்கான ரூ.134.83 கோடி சிறப்புத் தொகுப்பை உயர்த்தி வழங்க வேண்டும்!- ஜி.கே.வாசன்‌ வலியுறுத்தல்.