News இருக்கண்குடி திருக்கோயிலில் ரூ.23 கோடி 67 லட்சம் செலவில் பக்தர்களுக்கான கட்டடங்களை முதலமைச்சர் ச ஜோசப் விஜய் திறந்து வைத்தார் .
மாநகரப் பேருந்துகளுக்கு குத்தகை முறையில் நடத்துனர்களை நியமிக்கும் உ.பி. நிறுவனம்: திமுக ஒப்பந்தத்தை தவெக தொடருவது ஏன்?- மருத்துவர் அன்புமணி கேள்வி.
சுதந்திர தின அணிவகுப்புப் பணியின்போது மயக்கமடைந்து, உயிரிழந்த காவலரின் குடும்பத்தினருக்கு ரூ 30 லட்சம் நிதியுதவி!- முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவிப்பு.
News பீகாரில், முசாஃபர்பூர்-சீதாமர்ஹி-சோன்பர்சா இடையே தேசிய நெடுஞ்சாலையை நான்கு வழிப்பாதையாக மேம்படுத்த ரூ.3,590.73 கோடி மதிப்பீட்டிலானத் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
News மக்காச்சோளத்தில் மறைத்து 56 கிலோ மெத்தம்பெட்டமைன் கடத்த முயன்ற புதுமையான முயற்சியை டி.ஆர்.ஐ முறியடித்தது.
News நாட்டின் நீடித்த எதிர்கால வளர்ச்சிக்கு, மேம்பட்ட அறிவியல் பூர்வ வனவியல், நாகரிக அறிவு ஆகியவை ஒன்றையொன்று சார்ந்து செயல்பட வேண்டும்: குடியரசு துணைத்தலைவர்.
News இந்தோனேஷியாவில் நிலச்சரிவு மற்றும் மழை வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 248ஆக அதிகரித்துள்ளது
News இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் கடிதம்.
News இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 11 இந்திய மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் கடிதம்.