News கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் நிதியுதவி!- முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அறிவிப்பு.
வட மாவட்டங்களில் தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகள்: தாமதமின்றி அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும்!- மருத்துவர் அன்புமணி வலியுறுத்தல்.
News உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஏர் குஷன் வாகனங்களுக்கான கர்டர்கள் அமைக்கும் நிகழ்ச்சியை இந்திய கடலோரக் காவல்படை கோவாவில் நடத்தியது.
News நாட்டில் 60 நாட்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு கையிருப்பில் உள்ளது!– மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்.
News குஜராத்தில் புனரமைக்கப்பட்ட சோமநாதர் ஆலயம் திறக்கப்பட்டு 75 வது ஆண்டை முன்னிட்டு நடைபெற்ற சோமநாதரின் அமிர்தப் பெருவிழாவில் பிரதமர் நரேந்திர மோதி பங்கேற்றார்.
News இந்தோனேஷியாவில் நிலச்சரிவு மற்றும் மழை வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 248ஆக அதிகரித்துள்ளது
News இலங்கைத் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாத்திட உரிய தூதரக நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும்!-பிரதமர் நரேந்திர மோதிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
News தமிழர் காணிகளில் குடியேற்றப்பட்டுள்ள சிங்கள குடியேற்றங்கள் வெளியேற்றப்பட வேண்டும்!- வைகோ வலியுறுத்தல்.