News கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் நிதியுதவி!- முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அறிவிப்பு.
வட மாவட்டங்களில் தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகள்: தாமதமின்றி அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும்!- மருத்துவர் அன்புமணி வலியுறுத்தல்.
News மருத்துவ சேவை என்பது வெறும் தொழில் அல்ல, அது ஒரு புனிதமான அர்ப்பணிப்பு !- எய்ம்ஸ் பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் துணைத் தலைவர் உரை.
News ஜம்மு ஸ்ரீநகர் இடையேயான வந்தே பாரத் விரைவு ரயில் சேவை தொடங்கப்பட்ட முதல் 10 நாட்களில் 45000 பேர் பயணித்துள்ளனர்.
News இந்தோனேஷியாவில் நிலச்சரிவு மற்றும் மழை வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 248ஆக அதிகரித்துள்ளது
News இலங்கைத் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாத்திட உரிய தூதரக நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும்!-பிரதமர் நரேந்திர மோதிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
News தமிழர் காணிகளில் குடியேற்றப்பட்டுள்ள சிங்கள குடியேற்றங்கள் வெளியேற்றப்பட வேண்டும்!- வைகோ வலியுறுத்தல்.