News இந்தியாவின் விண்வெளித் துறையில் முதலீடுகளை அதிகரிக்க வேண்டும் என தொழில்துறைக்கு மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் அழைப்பு விடுத்துள்ளார்.
News நீட் தேர்வை தமிழ்நாடு அரசு எதிர்க்கிறது ; ஒன்றிய அரசுடன் ஆக்கப்பூர்வ ஒத்துழைப்பு: நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் உரை.
News ஜெய்சல்மர் மாவட்டம் ராம்கரில் 20 கிலோவாட் திறன் கொண்ட ஆகாஷ்வாணி பண்பலை ஒலிபரப்பு நிலையத்தை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தொடங்கி வைத்தார்.
News இந்தியா – நேபாளம் நாடுகளிடையே, இருதரப்பு நிதி இணைப்பு நடைமுறைகளை வலுப்படுத்த ஏதுவாக, எல்லை தாண்டிய பணப் பரிவர்த்தனை வழிமுறையைத் தொடங்கியுள்ளன.
News ஆந்திரப்பிரதேசம் விசாகப்பட்டினத்தில் உள்ள எஃகு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டு 8 தொழிலாளர்கள் உயிரிழந்தது தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணை.
News இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளைப் பாதுகாப்பான போக்குவரத்திற்கான அமைப்பாக மாற்றுவதில் கண்காணிப்பு வாகனங்களின் செயல்பாடுகள்.
News குஜராத் சூரத் மாவட்டத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது 4 தொழிலாளர்கள் உயிரிழந்தது குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரிக்கிறது.