News கொரியக் குடியரசின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் அன் கியூ பேக் உடன் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் சியோலில் இன்று இருதரப்பு பேச்சு நடத்தினார்.
News தமிழக அரசு – கோடைக்காலத்தில் பெய்கின்ற மழை, திடீர் கனமழையால் பொது மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்!- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.
News புதிய கண்டுபிடிப்பாளர்களை ஊக்குவிப்பது கிராமப்புற பொருளாதாரத்துக்கு வலுவூட்டும்! – டாக்டர் ஜிதேந்திர சிங்.
News அரக்கோணம் – செங்கல்பட்டு இடையே ரூ.993 கோடி செலவில் இரட்டை வழித்தடத்திற்கு இந்திய ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளது.
News தமிழகத்துக்கு தேவையான உரங்களை தடையின்றி வழங்கிட பிரதமர் நரேந்திர மோதிக்கு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் கடிதம்.
News உலகளாவிய நிச்சயமற்ற நிலையை நிலையான வளர்ச்சிக்கான வாய்ப்புகளாக மாற்றுமாறு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அழைப்பு.
News வியட்நாம் சென்றுள்ள பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சருடன் இருதரப்பு பேச்சு நடத்தினார்.
News குறுக்கு வழியில் முயற்சித்தும் முதலமைச்சர் நாற்காலி தமக்கு கிடைக்கவில்லை என்ற விரக்தியில் எடப்பாடி கே. பழனிச்சாமி முதலமைச்சர் ஜோசப் விஜய் மீது சேற்றை வாரி வீசியுள்ளார்!