Category: தமிழ்நாடு

Tamil Nadu News

News

நீலகிரி மாவட்டம், கூடலூரில் மற்றொரு சிறுத்தைப் புலியின் நடமாட்டத்தால் அச்சமடைந்துள்ள அப்பகுதி மக்களின் பயத்தைப் போக்கும் வகையில் உடனடியாக அச்சிறுத்தைப் புலியை பிடிக்க வேண்டும்!- எடப்பாடி கே பழனிசாமி வலியுறுத்தல்.