News சுமார் ₹11,200 கோடி முதலீட்டில் உருவாக்கப்பட்ட நொய்டா சர்வதேச விமான நிலையத்தின் முதற்கட்டத்தை பிரதமர் நரேந்திர மோதி திறந்து வைத்தார்.
News நம்ப வைத்து கழுத்தை அறுத்து விட்டார்கள்! விரக்தியில் இருக்கும் மதிமுக துணைப் பொதுச் செயலாளர் டாக்டர் ரொஹையா.
News மத்திய மின் பொறியியல் சேவை மற்றும் இந்தியப் பொருளாதார சேவை அதிகாரிகள் குடியரசுத் தலைவரைச் சந்தித்தனர்.
News மேற்கு ஆசிய நெருக்கடியில் உருவாகி வரும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, தயார்நிலையை ஆய்வு செய்வதற்காக முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோதி கூட்டம் நடைபெற்றது.
News நகர்ப்புற போக்குவரத்து, சுகாதாரம் மற்றும் விவசாயம் ஆகிய துறைகளில் நான்கு திட்டங்களுக்காக இந்தியாவிற்கு அதிகாரப்பூர்வ வளர்ச்சி உதவியை (ODA) ஜப்பான் வழங்கியுள்ளது.
News உலகளாவிய எண்ணெய் நெருக்கடியிலிருந்து நுகர்வோரையும் எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்களையும் பாதுகாக்க, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை அரசு குறைத்துள்ளது.
News ஐஓஎஸ் சாகர்’ முன்னெடுப்பின் மூலம் இந்தியக் கடற்படை பிராந்திய கடல்சார் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வேளையில், 16 நட்பு வெளிநாடுகளைச் சேர்ந்த பணியாளர்கள் துறைமுகப் பயிற்சியை நிறைவு செய்தனர்.
News துங்குஸ்கா வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு மற்றும் பி8ஐ விமானத்தின் (டிபோ நிலை) ஆய்வுக்காக பாதுகாப்பு அமைச்சகம் ரூ.858 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது.
News தேர்தல் பரப்புரைக்கு காவல்துறை மற்றும் அதிகாரிகள் தடையாக உள்ளனர்! – தவெக தலைவர் விஜய் பகிரங்க குற்றச்சாட்டு.