News கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் நிதியுதவி!- முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அறிவிப்பு.
News உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஏர் குஷன் வாகனங்களுக்கான கர்டர்கள் அமைக்கும் நிகழ்ச்சியை இந்திய கடலோரக் காவல்படை கோவாவில் நடத்தியது.
News நாட்டில் 60 நாட்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு கையிருப்பில் உள்ளது!– மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்.
News வட மாவட்டங்களில் தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகள்: தாமதமின்றி அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும்!- மருத்துவர் அன்புமணி வலியுறுத்தல்.
News குஜராத்தில் புனரமைக்கப்பட்ட சோமநாதர் ஆலயம் திறக்கப்பட்டு 75 வது ஆண்டை முன்னிட்டு நடைபெற்ற சோமநாதரின் அமிர்தப் பெருவிழாவில் பிரதமர் நரேந்திர மோதி பங்கேற்றார்.
News அனைத்து கட்சி தலைவர்களையும் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்!
News தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் நேரடி கண்காணிப்பில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை இயங்கும்!- அரசாணையின் உண்மை நகல்.