News இந்தியாவிற்கு வருகை தந்துள்ள பிரெஞ்சு அதிபரை வரவேற்றுள்ள பிரதமர், இருதரப்பு உறவுகள் வலுப்படும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
News தில்லியில் நடைபெறும் செயற்கை நுண்ணறிவு தாக்கம் உச்சிமாநாட்டில் பங்கேற்கும் உலகத் தலைவர்களை பிரதமர் வரவேற்றார்.
News ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்புத் துறையில் வளர்ந்து வரும் தற்சார்பு திறன் வெளிப்படுத்தப்பட்டது: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்.
News உயர்கல்வித் துறை சார்பில் ரூ.542.02 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கல்விசார் கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் .
News அவசரம், அவசரமாக 50 கருங்கல் குவாரிகள் ஏலம்: கிடைத்தவரை சுருட்டும் கனிமவளக் கொள்ளை திமுகவை மக்கள் விரட்டியடிப்பர்!- மருத்துவர் அன்புமணி அறிக்கை.
News நாட்டில் பல்வேறு குற்றச் சம்பவங்களை புலனாய்வு செய்வதில் தில்லி காவல்துறை முக்கியப் பங்கு வகிக்கிறது!- மத்திய அமைச்சர் அமித் ஷா.
News இந்திய தணிக்கை மற்றும் கணக்குகள் சேவை, பாதுகாப்பு விமான தர உத்தரவாத சேவை, இந்திய வர்த்தக சேவை பயிற்சி அதிகாரிகள் குடியரசுத் தலைவரை சந்தித்தனர்.
News இந்தியா முழுவதும் உள்ள 24 மாவட்டங்களுக்கு ₹10.40 லட்சத்தை ABS வழங்குவதன் மூலம் NBA உயிரியல் வளங்களைப் பாதுகாக்க உதவுகிறது.
News இந்திய செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தாக்கக் கண்காட்சி 2026-ஐ பிப்ரவரி 16 அன்று பிரதமர் நரேந்திர மோதி தொடங்கி வைக்கிறார்.