Month: July 2014

News

இலங்கை, இந்தியாவுக்கு இடையேயான சர்வதேச கடல் எல்லை குறித்த விவகாரம், முற்றுப்பெற்றதாக இந்திய அரசு கருதிவிடக்கூடாது, கச்சத்தீவு தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது : பிரதமர் நரேந்திர மோதிக்கு, தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா கடிதம்!