குடிபோதையில் வாலிபர் ரகளை!

2014-07-29 19.03.53இன்று (29.07.2014) மாலை 7 மணியளவில் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் லலிதா ஜூவல்லரி அருகில் வாலிபர் ஒருவர் அளவுக்கதிகமான போதையில் பேருந்துக்காக காத்திருந்தவர்களிடம் ரகளையில் ஈடுபட்டதால் பொதுமக்களும், பெண்களும் அலறி அடித்து ஓடத்தொடங்கினர். இறுதியாக போதை வாலிபர் சுயநிலை இழந்து அங்கேயே மயங்கி கிடந்தார்.

ஆர்.பி.சங்கர ராமன்.