ஏற்காட்டில் இஸ்லாமியர்கள் நடைபயணம்!

ye2907P1சேலம் மாவட்டம், ஏற்காடு மசுதியை சார்ந்த இஸ்லாமியர்கள் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சுமார் 50- க்கும் மேற்பட்டோர், இன்று (29.07.2014) காலை ஏற்காடு பேருந்து நிலையத்தில் இருந்து, ஏற்காடு மசுதி வரை நடைபயணமாக வந்தனர்.

ரம்ஜான் நோன்பை முடித்து தொழுகை செய்தனர். பின்னர் மசுதியில் செய்யப்பட்ட உணவினை அனைவருக்கும் அளித்து ரம்ஜான் பண்டிகையை கொண்டாடினர்.

-நவீன் குமார்.