News செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப உதவியுடன் வெடிபொருட்கள் குறித்த தேசிய தரவு மேலாண்மை அமைப்பு பிற தரவுகளுடன் இணைந்து வலுவான பாதுகாப்பு அமைப்பை உருவாக்கும் –மத்திய அமைச்சர் அமித் ஷா.
News இந்தியாவின் வளர்ச்சிக்குத் தேவையான வலிமையைப் பெற உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட தொழில்நுட்பங்கள் அவசியம்!-குடியரசு துணைத்தலைவர்.
News ஜனவரி 9 ஆம் தேதி 100 ரயில்வே அதிகாரிகள் மற்றும் சிறப்பாக செயல்படும் மண்டலங்களுக்கு 26 கேடயங்களுக்கு 70வது அதி விஷிஷ்ட் ரயில் சேவா புரஸ்கார் 2025 ஐ மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வழங்க உள்ளார்.
News இந்திய செயற்கை நுண்ணறிவு (ஏஐ) புத்தொழில் நிறுவனங்களின் ஆலோசனைக் கூட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோதி தலைமை தாங்கினார்.