News பெங்களூருவில், குவாரியில் பணியாற்றியத் தொழிலாளர்கள் மீது ராட்சத கிரானைட் பாறை விழுந்ததில், 7 புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணை.
News தேசிய நெடுஞ்சாலை சரக்குப் போக்குவரத்து மேலாண்மை நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் உள்கட்டமைப்புப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்! – மத்திய அமைச்சர் நிதின் கட்கரி.
News மத்தியப்பிரதேசம், குஜராத், பீகார் சட்டப்பேரவைகளின் இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் தொடங்கியது.
News விபி-ஜி-ராம்-ஜி திட்டத்திற்காக மாநிலங்களுக்கு ₹25,863 கோடி முதல் தவணை – மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் விடுவித்தார்.
News பிரிக்ஸ் நாடுகளின் போதைப்பொருள் தடுப்பு முகமைகளின் தலைவர்கள் மாநாடு – ஜூலை 6, 7 தேதிகளில் குவஹாத்தியில் நடைபெறுகிறது.
News திரிபுரா மற்றும் மேற்கு வங்கத்தில் நடத்தப்பட்ட சோதனையில், 1 லட்சத்திற்கும் மேற்பட்ட கோடீன் கலந்த இருமல் மருந்து பாட்டில்கள் டிஆர்ஐ பறிமுதல்!- ஒருவர் கைது.
News ஊழியர்கள் நலனையும் நிர்வாகத் திறனையும் வலுப்படுத்த அரசு தொடர்ந்து சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது: மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்.