News தேசிய மாணவர் படை, சைனிக் பள்ளிகள் பற்றி பாதுகாப்பு அமைச்சகத்தால் குடியரசுத் துணைத்தலைவரிடம் எடுத்துரைக்கப்பட்டது.
News நாக்பூரில் நடைபெற்ற பிரிக்ஸ் போக்குவரத்து அமைச்சர்கள் கூட்டத்தில், இந்தியாவின் தலைமைத்துவத்தின் கீழ், போக்குவரத்து அமைச்சர்கள் பிரகடனம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
News 2026 செப்டம்பர் 10 முதல் 19 வரை நாடு தழுவிய கடலோரத் தூய்மை இயக்கத்திற்கு பல்வேறு துறைகள் தயாராகி வருகின்றன.
News அகமதாபாத்தில் 50 லட்சம் மரக் கன்றுகள் நடும் இயக்கம் – மத்திய அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார்.
News கொலம்பியாவில் நடைபெற்ற 56-வது சர்வதேச இயற்பியல் ஒலிம்பியாட்-டில் இந்தியா சார்பில் பங்கேற்ற ஐந்து பேரும் தங்கம் வென்றனர்.
News சமூக சீர்திருத்தவாதியும் சுதந்திரப் போராட்ட வீரருமான மன்னத்து பத்மநாபனின் சிலையை புது தில்லியில் குடியரசுத் துணைத்தலைவர் திறந்து வைத்தார்.
News நிலையான போக்குவரத்து அமைப்புகளைக் கட்டமைப்பதில், பிரிக்ஸ் நாடுகளிடையே ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும் – மத்திய அமைச்சர் நிதின் கட்கரி.
News ஜெயப்பிரகாஷ் நாராயண் நூலகத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புது தில்லியில் இன்று திறந்து வைத்தார்.