News பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் மற்றும் கல்வி அமைச்சகத்துடன், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
News லாவோஸ் நாட்டில் தனது மூன்று நாள் பயணத்தின் நிறைவாக பாதுகாப்பு அமைச்சர், ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் அமைச்சர்களை சந்தித்தார்.
News பின்தங்கிய குழந்தைகளின் திறன் மேம்பாட்டை வளர்ப்பதற்கு விஷன் போர்ட்டலை டாக்டர் ஜிதேந்திர சிங் தொடங்கி வைத்தார்.
News வணிக நிலக்கரி சுரங்க ஏலத்தின் 10-வது சுற்று முதல் நாளில் ஐந்து நிலக்கரி சுரங்கங்கள் ஏலத்திற்கு விடப்பட்டது.
News அருணாச்சலப் பிரதேச மாநில மனித உரிமை ஆணையத்திற்கான தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் மூன்று நாள் திறன் மேம்பாட்டு பயிற்சித் திட்டம் நிறைவு.
News நாட்டில் புத்தாக்கச் சூழலை வளர்ப்பதற்கு அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை நிதியை பயன்படுத்த வேண்டும்!- மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வலியுறுத்தல்.
News உலக அமைதி சிதைந்து, மனிதகுலம் ஒரு செங்குத்தான பாதையில் தள்ளாடும்போது, நல்லிணக்கம், சகிப்புத்தன்மை, சகவாழ்வு என்ற பாரதத்தின் பண்டைய ஞானத்தை ஏற்றுக்கொள்வதில் தான் தீர்வு உள்ளதாக குடியரசுத் துணைத் தலைவர் வலியுறுத்துகிறார்.