News ரெப்கோ வங்கி தனது லாப ஈவுத்தொகையாக ரூ.19.08 கோடிக்கான காசோலையை, புதுதில்லியில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் அமித் ஷா-விடம் வழங்கியது.
News பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு, 2040-ம் ஆண்டில் நிலவின் மேற்பரப்பில் ஒரு இந்தியர் தரையிறங்குவார் என்று மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் அறிவித்தார்.
News மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, திரிபுரா முதலமைச்சர் மாணிக் சாஹாவுடன் பேசினார்! – வெள்ள நிலைமை குறித்து கேட்டறிந்தார்.
News பிரதமரின் விரைவு சக்திப் பெருந்திட்டத்தின் கீழ் கட்டமைப்புத் திட்டமிடல் குழுவின் 77-வது கூட்டம் ஆறு உள்கட்டமைப்புத் திட்டங்களை மதிப்பீடு செய்தது.
News நிலக்கரித் துறையில் ஆராய்ச்சி – மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்து ஆலோசனை வழங்குவதற்கான நிலையான அறிவியல் ஆராய்ச்சிக் குழுவின் கூட்டம் புதுதில்லியில் நடைபெற்றது.