News அலிபாக் அருகே சிக்கித் தவித்த கப்பலில் இருந்து 14 இந்திய ஊழியர்களை இந்திய கடலோர காவல்படை மீட்டது.
News சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் இதுவரை 16,000 தொலைதூர விமானிகளுக்கான சான்றிதழ்களை வழங்கியுள்ளது.
News நீதித்துறை உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு ரூ.11,294.80 கோடி நிதி ஒதுக்கீடு.
News புதுதில்லியில் உள்ள வியட்நாம் தூதரகத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுவின் பொதுச் செயலாளர் நிகுயென் பூ ட்ரோங்கிற்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மரியாதை செலுத்தினார்.
News கார்கில் போர் வீரர்களின் தியாகம் எதிர்கால தலைமுறையினருக்கு ஊக்கமளிக்கும்: முப்படை தளபதி ஜெனரல் அனில் சவுகான்.
News 2030-ம் ஆண்டுக்குள் தோல் மற்றும் காலணி தொழிலை 50 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு உயர்த்த மத்திய அரசு திட்டம்.
News தர்பார் ஹால்’,’அசோக் ஹால்’ ஆகியவை முறையே ‘கணதந்த்ர மண்டபம்’, ‘அசோக் மண்டபம்’ என்று மறுபெயரிடப்பட்டுள்ளன.