News பெர்லினில் உள்ள ஜெர்மன் நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே உரையாற்றியபோது, இந்தியா-ஜெர்மனி பாதுகாப்புத் தொழில்துறை கூட்டாண்மைகளை மேம்படுத்த பாதுகாப்பு அமைச்சர் அழைப்பு விடுத்தார்.
News புது தில்லியில் நடைபெற்ற குடிமைப் பணிகள் தின விழாவில், வேளாண்மை குறித்த குழு விவாதத்தில் சிவராஜ் சிங் சௌஹான் பங்கேற்றார்.
News இந்தியக் குடியரசுத் தலைவர் ரூர்கேலாவில் கோளரங்கம் மற்றும் பழங்குடியினர் அருங்காட்சியகம் மற்றும் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் ஆகியவற்றைத் திறந்து வைத்தார்.
News குடிமைப் பணிகளில் உயர்ந்து வரும் பெண்கள், நாரி சக்தியின் ஆற்றலையும் மாறிவரும் மனநிலைகளையும் பிரதிபலிக்கின்றனர்!- குடியரசுத் துணைத் தலைவர்.
News போதைப்பொருள் கும்பல்களின் ஒவ்வொரு மூச்சுவிடும் இடத்தையும் முழு பலத்துடன் அடைக்க நாங்கள் உறுதியாக இருக்கிறோம்!- மத்திய அமைச்சர் அமித்ஷா.
News இருதரப்பு பொருளாதார ஈடுபாட்டை அதிகரிக்க, இந்தியா-கொரியா தொழில்துறை ஒத்துழைப்புக் குழு மீதான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒரு மைல்கல் நடவடிக்கை: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்.
News இந்திய ரயில்வேயின் பயிற்சி அலுவலர்களும், மத்திய பொறியியல் சேவையின் உதவிச் செயல் பொறியாளர்களும் குடியரசுத் தலைவரைச் சந்திதனர்.
News ஒடிசாவில் இந்தியாவின் முதல் மேம்பட்ட 3D குறைக்கடத்தி பேக்கேஜிங் ஆலைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது; செயற்கை நுண்ணறிவு, 5G மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்பத்திற்கு பெரும் ஊக்கம்.