News ஜெனீவாவில் நடைபெற்ற உலக சுகாதார கூட்டமைப்பின் 78-வது அமர்வில் பிரதமர் நரேந்திர மோதி உரையாற்றினார்.
News பிரேசிலில் நடைபெற்ற பிரிக்ஸ் எரிசக்தி அமைச்சர்கள் கூட்டத்தில் உள்ளடக்கிய எரிசக்தி நிர்வாகத்திற்கான அழைப்பை இந்தியா விடுத்தது.
News பாரம்பரிய முறைப்படி பலகைகளால் இணைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ள பாய்மரக்கப்பல் இந்திய கடற்படையில் இணைக்கப்படவுள்ளது.
News மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, புதுதில்லியில் வெளிநாடுவாழ் இந்திய குடிமக்கள் குடியுரிமை என்ற புதிய இணையதளத்தை தொடங்கி வைத்தார்.
News அனைத்து உயர் நீதிமன்ற நீதிபதிகளும் முழு ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதிய சலுகைகளை பெற உரிமை உண்டு என்று உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
News ஆபரேஷன் ஒலிவியா: ஒடிசா கடற்கரையில் 6.98 லட்சத்திற்கும் அதிகமான ஆலிவ் ரிட்லி ஆமைகளை இந்திய கடலோர காவல்படை பாதுகாத்துள்ளது.