News மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், ஐஐடி மூலம் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட உலகின் முதல் உயர் தெளிவுத்திறன் கொண்ட ‘பாரத் முன்னறிவிப்பு அமைப்பு’ ஒன்றை அறிமுகப்படுத்தினார்.
News நாக்பூரில் உள்ள தேசிய புற்றுநோய் கழக வளாகத்தில் நோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்களுக்காக கட்டப்படும் ஸ்வஸ்தி நிவாஸுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அடிக்கல் நாட்டினார்.
News கேரள கடற்கரையில் லைபீரிய கொள்கலன் கப்பல் மூழ்கியதை அடுத்து எண்ணெய் கசிவுப் படலம் கண்டறியப்பட்டது; மாசுபாட்டிற்கு எதிராக ஐசிஜி நடவடிக்கை.
News மதுபனி மற்றும் கோண்ட் கலைக் கலைஞர்கள் குடியரசுத் தலைவர் மாளிகையில் தங்கி கலை நிகழ்ச்சிகளை நடத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக குடியரசுத் தலைவரை சந்திக்கின்றனர்.
News பாரம்பரிய மருத்துவத் தலையீடுகள் குறித்த ஒரு மைல்கல் ஒப்பந்தத்தின் மூலம் ஆயுஷை உலக அளவில் மைய நீரோட்டத்தில் கொண்டு செல்ல உலக சுகாதார அமைப்புடன் இந்தியா கூட்டு சேர்ந்துள்ளது.
News கேரளக் கடற்கரையில் அபாயகரமான சரக்குகளுடன் சென்ற லைபீரிய கொள்கலன் கப்பல் மூழ்கியபோது, அதன் 24 பணியாளர்களையும் இந்தியக் கடற்படையுடன் இணைந்து இந்தியக் கடலோரக் காவல்படை மீட்டது.
News குஜராத், கேரளா, பஞ்சாப் மற்றும் மேற்கு வங்கத்தின் ஐந்து சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான காலஅட்டவணை வெளியீடு.
News தில்லியில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி முதலமைச்சர்கள் மாநாட்டிற்குப் பிரதமர் நரேந்திர மோதி தலைமை தாங்கினார்.