News முகக் கவசம் அவசியம்!- சமூக இடைவெளி கட்டாயம்!-பொது இடங்களில் எச்சில் துப்பக் கூடாது!-மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க அவசர சட்டம்!-தமிழக ஆளுநர் அனுமதி.
News காட்டுமன்னார்கோவில் வெடி விபத்து நடந்த இடத்தை, முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் நேரில் பார்வையிட்டார்.
News காட்டுமன்னார்கோவில் வெடி விபத்தில் உயிரிழந்த பெண்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க, தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி உத்தரவு.
News மோடி திட்டத்தில் வீடு கட்டி தருவதாக மோசடி!-பிரதமர் பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்துவதாக பா.ஜ.க.வினர் போலீசில் புகார்.
News தவணை தொகை கட்ட சொல்லி வாடிக்கையாளர்களை மிரட்டி அச்சுறுத்தி வரும் வங்கி மற்றும் தனியார் நிதி நிறுவன அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!-தமிழக முதலமைச்சருக்கு, தெ.ம.மு.க நிறுவனத் தலைவர் மூகா.கோபிநாத் கடிதம்.
இந்தியா ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை மாநிலங்களுக்கு வழங்க மறுப்பதன் மூலம், மத்திய அரசு கூட்டாட்சித் தத்துவத்திற்கு அப்பட்டமான துரோகமிழைத்து வருகிறது!-மக்களவை உறுப்பினர் கார்த்தி ப. சிதம்பரம் அறிக்கை.
News வழக்கறிஞர்கள் மற்றும் சாட்சிகள் மட்டுமே நீதிமன்றத்துக்குள் செல்ல அனுமதி!- செப்டம்பர் 7-ம் தேதி முதல் கீழமை நீதிமன்றங்களில் நேரடி விசாரணை! -உயர் நீதிமன்ற உத்தரவின் உண்மை நகல்.
News ஞாயிற்றுக்கிழமைகளில் நடைமுறையில் இருந்த முழு ஊரடங்கு ரத்து!- இ-பாஸ் இல்லாமல் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம்!- தமிழக முதலமைச்சர் வெளியிட்டுள்ள விரிவான விளக்கம்.