News நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத்தலைவரின் ஊக்கமளிக்கும் உரையுடன் இன்று தொடங்கியது!- பிரதமர் நரேந்திர மோதி.
News வந்தாரை வாழ வைக்கும்” தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு நாடு முழுவதும் சந்தி சிரிக்கிறது!- எடப்பாடி கே பழனிசாமி ஆதங்கம்.
News மத்திய தொழிலக பாதுகாப்புப் படையின் “வந்தே மாதரம்” கடலோர சைக்கிள் பேரணி புதுதில்லியில் தொடங்கி வைக்கப்பட்டது.
News தமிழ்நாட்டில் வேளாண் உற்பத்தியாளர் அமைப்புகளை வலுப்படுத்த மத்திய வேளாண் அமைச்சகம் உயர்நிலைக் குழுவை அமைத்துள்ளது.
News குடியரசு தினக்கொண்டாட்டங்களில் பங்கேற்ற அறிவியல் துறைகளைச் சேர்ந்தவர்களுடன் மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் உரையாடினார்.
News மேற்கு வங்கத்தில் கடந்த டிசம்பர் முதல் இரண்டு நிபா வைரஸ் பாதிப்புகள் மட்டுமே பதிவு தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் விளக்கம்.
News பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ஐரோப்பிய யூனியன் துணைத்தலைவருடன் புதுதில்லியில் பேச்சுவார்த்தை நடத்தினார்.
News 25-வது பாரத் ரங் மஹோத்சவில் பிரேசில் நாடக தயாரிப்பான பசாடோ பிரசென்டே ஸென்டுரோ சர்வதேச அரங்கில் அறிமுகமாகிறது.
News 2026-27 மத்திய பட்ஜெட்டுக்கான இறுதிக்கட்டப் பணிகள் ஹல்வா தயாரிக்கும் நிகழ்ச்சியுடன் புதுதில்லியில் இன்று தொடங்கியது.