News மணிப்பூரில் பாதுகாப்பு சூழல் குறித்த உயர்மட்ட ஆய்வுக் கூட்டம் – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமை வகித்தார்.
News சிட்னி பல்கலைக்கழகத்தின் மூத்த துணை விரிவுரையாளர் டாக்டர் ஆன் லீபர்ட், புதுதில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மக்கள் மருந்தக மையத்தைப் பார்வையிட்டார்.
News அரசுப் பள்ளிகளில் 2025-26 கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் .
News நமது நாட்டில் நடுவர் நடைமுறை, வழக்கமான அமைப்புக்கு கூடுதல் சுமையாக உள்ளது !- குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர்.
News ஏப்ரல் 2024 முதல் பிப்ரவரி 2025 வரை ஒட்டுமொத்த நிலக்கரி உற்பத்தி 5.73% வளர்ச்சியடைந்து 928.95 மில்லியன் டன்னை எட்டியது.
News இந்திய விமானப்படையால் “எக்சர்சைஸ் டெசர்ட் ஹண்ட் 2025” என்று பெயரிடப்பட்ட ஒருங்கிணைந்த முப்படை சிறப்புப் பயிற்சி நடத்தப்பட்டது.
News மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டா ஒடிசா மாநிலம் பூரியில் பொது சுகாதார அமைப்பின் சிறந்த மற்றும் பிறரும் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்த 9-வது தேசிய உச்சி மாநாட்டை தொடங்கி வைத்தார்.
News சர்வதேச நாடுகளுடன் போட்டியிடும் அளவில் உருவாக்கப்பட்டுள்ள நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகளை சிறந்த முறையில் பயன்படுத்துவதன் வாயிலாக எல்லைப்புற தொழில்நுட்பத்தில் முன்னோடி நாடாகத் திகழ முடியும்: பாதுகாப்பு அமைச்சர்.