News பாதுகாப்பு படை ஓய்வூதியர்களுக்கு வேலூரில் நடைபெற்ற முகாமில் ரூ 1 கோடி மதிப்பிலான நிலுவை தொகையை ஆளுநர் வழங்கினார்.
News தற்போது நடைபெற்று வரும் ரான் உற்சவத்தின் போது கட்ச் பகுதியின் கண்கவர் கலாச்சாரம் மற்றும் அன்பான விருந்தோம்பலை ஆராய, பழமையான ஒயிட் ரானைக் கண்டறியுமாறு பிரதமர் நரேந்திர மோதி வலியுறுத்தல்.
News கிறிஸ்துமஸ், சபரிமலை பயணம் ஆகியவற்றை முன்னிட்டு கேரளாவுக்கு சிறப்பு ரயில் சேவைகள் – ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்.
News திரிபுரா மாநிலம் அகர்தலாவில் நடைபெற்ற வடகிழக்கு கவுன்சிலின் 72-வது கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உரையாற்றினார்.
News 100 நாள் தீவிர காசநோய் ஒழிப்பு இயக்கம் குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
News என்பிஎஸ் சூழல் அமைப்பின் முக்கிய தரப்பினர் ஒன்றிணைந்து என்பிஎஸ் தொடர்பாளர் சங்கத்தைத் தொடங்கியுள்ளனர்.
News சண்டிநகர் விமானப்படை நிலையத்தின் கருட் ரெஜிமென்டல் பயிற்சி மையத்தில் கருஞ்சிவப்பு தொப்பி (மெரூன் பெரெட்) சம்பிரதாய அணிவகுப்பு நடைபெற்றது.
News நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களின் நம்பிக்கை, எதிர்பார்ப்புகளை மதிக்க வேண்டும்: மாநிலங்களவைத் தலைவர் ஜக்தீப் தன்கர்.
News செகந்திராபாத்தில் உள்ள பாதுகாப்பு மேலாண்மை கல்லூரிக்கு கௌரவம் மிக்க கொடியை குடியரசுத் தலைவர் வழங்கினார்.