News இளம் வயதிலிருந்தே குழந்தைகளிடம் வலுவான நன்னடத்தையை வளர்க்கவும், தேசிய விழுமியங்களை ஊக்குவிக்கவும் பள்ளிகளுக்கு குடியரசு துணைத் தலைவர் எம். வெங்கையா நாயுடு அழைப்பு.
News திருச்சி எம். ஆர். பாளையத்திலுள்ள யானைகள் நலவாழ்வு முகாமில் பராமரிக்கப்பட்டு வந்த ரோகிணி என்ற யானை உடல்நல குறைவினால் இறப்பு!
News கடந்த 20 ஆண்டுகளில், நரேந்திர மோடியின் ஆட்சி மாதிரி ஒவ்வொரு புதிய சவாலிலும் வலுவாக வளர்ந்துள்ளது!- மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்.
News முதலாவது அகில இந்திய மாவட்ட சட்ட சேவைகள் ஆணையங்கள் கூட்டத்தின் தொடக்க அமர்வில் பிரதமர் நரேந்திர மோதி உரையாற்றினார்.
News “ஆபரேஷன் விஜய்”யில் பங்கேற்ற வீரர்களின் பங்களிப்புகளுக்குத் தகுந்த கவுரமாக டிராசில் உள்ள 5140 முனைக்கு கார்கில் துப்பாக்கி மலை எனப் பெயர் சூட்டப்பட்டது.
News தமிழகத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருட்களை முற்றிலுமாக ஒழிக்க தமிழக அரசை வலியுறுத்தி, பாமக சார்பில் ஆர்ப்பாட்டம்!