News தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும்!-ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்.
News வனப்பகுதியிலிருந்து மலைவாழ் மக்களை வெளியேற்ற வழிவகுக்கும் உச்சநீதிமன்றத் உத்தரவுக்கெதிராகத் தமிழ்நாடு அரசு உடனடியாக மறுசீராய்வு மனுத்தாக்கல் செய்ய வேண்டும்!-நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தல்.
News பல்லுயிர் பாதுகாப்புத் துறையில் இந்தியா – நேபாளம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாக மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
News கொச்சின் ஷிப்யார்டு நிறுவனத்தில் அதிநவீன நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க்கப்பல்கள், உருவாக்குவதற்கு எஃகை வெட்டும் பணி துவக்கம்.
News “ஒரு மருத்துவம், ஒரு தரநிலை”யை மேம்படுத்த, எளிதாக்க அமைச்சகங்களுக்கிடையேயான ஒத்துழைப்புக்காக, இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதிக்கான ஃபார்மகோபயா ஆணையம் மற்றும் இந்திய மருந்தியல் ஆணையத்துக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து.
News பிரதமர் மோதியின் நலத்திட்டங்கள் கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக வாக்கு வங்கியை கருத்தில் கொள்ளாமல் தேவையானவர்களுக்கு சென்றடைந்துள்ளன என்று மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.