News விருதுநகர் மாவட்டத்தில் வெடி விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி!-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News ஆந்திரப்பிரதேசத்தில் அமைக்கப்பட்டு வரும் பல்வேறு தொழிற்சாலை பணிகளின் நிலை குறித்து குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு ஆய்வு செய்தார்.
News ஜூன் 30 அன்று பிஸ்எல்வி-சி-53 செலுத்தப்பட்டதாகவும் இதில் 3 சிங்கப்பூர் செயற்கைக் கோள்கள் அனுப்பப்பட்டதை அடுத்து 2022 சர்வதேச வாடிக்கையாளர் இயக்கத்திற்கு அர்ப்பணிக்கப் பட்டதாகவும் மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்
News CRPF நிறுவன தினத்தையொட்டி அனைத்து மத்திய ரிசர்வ் காவல்படையினருக்கு பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்து.
News நவீன போர்க்காலங்களில் மேம்படுத்தப்பட்ட ஆயுதங்களே உபயோகமாக இருக்கும்!- இந்திய ஆயுதங்கள் குறித்த கருத்தரங்கில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.
News தமிழகத்தில் அரசு பள்ளிகளில் ஆரம்பப் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி வழங்குவதற்கான அரசாணையை மாநில அரசு வெளியிட்டுள்ளது.
News பள்ளி மாணவர்களுக்கான மனநலம், உடல்நலம் சார்ந்த விழிப்புணர்வு தொடக்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார்.
News ராம்சர் ஈர நில பட்டியலில் பள்ளிக்கரணை: முழுமையாக காக்க நடவடிக்கை வேண்டும்!-பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை.