News தேவ்கரில் ரூ.16,800 கோடிக்கும் மேல் மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சி திட்டங்களை பிரதமர் நரேந்திர மோதி தொடங்கி வைத்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
News செங்கல்பட்டு மாவட்டத்தில் 75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ளத் தடுப்புப் பணிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பார்வையிட்டார்.
News நிர்வாக சீர்திருத்தங்கள் முன்னேற விரும்பும் இளைஞர்களுக்கு வாய்ப்புகளை வழங்குதல் என்ற நோக்கத்துடன் கடந்த 8 ஆண்டு காலத்தில் சமூக சீர்திருத்தங்களாக இருக்கின்றன என்று மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.
News சாதாரண பெட்டிகள் எண்ணிக்கை குறைப்பு: தொடர்வண்டிகளில் பயணிப்பதற்கான ஏழைகளின் உரிமையை பறிக்கக்கூடாது!–பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.
News சுரங்கங்களை வெற்றிகரமான ஏலத்துக்கு விடும் மாநிலங்களுக்கு ஊக்கத்தொகை அளிக்கப்படும் !– மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி.
News இந்திய விண்வெளி துறையில் தனியார் பங்களிப்பை அனுமதித்த பிறகு, இஸ்ரோவிடம் சுமார் 60 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன என மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.