News திருச்சி காவிரி பாலம் ஆறரை கோடி ரூபாய் செலவில் சீரமைக்கப்படவுள்ளது -நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு.
News மத்தியில் பாஜக தலைமையிலான அரசு பொறுப்பேற்ற எட்டாண்டுகளில் இதுவரை இல்லாத அளவிற்கு வளர்ச்சித் திட்டப்பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது -மத்திய நிதித்துறை இணையமைச்சர் பகவத் கிஷன் ராவ்.
News மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்கீழ் தமிழகத்தில் 50 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளது -உணவு அமைச்சர் சக்ரபாணி.
News மரபணு சார்ந்த நோய்களைக் கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை வழிமுறைகளில் கவனம் செலுத்துமாறு குடியரசு துணைத் தலைவர் எம். வெங்கையா நாயுடு வலியுறுத்தல்.
News நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட 2 நபர்களுக்கு தலா 14 வருடம் சிறை தண்டனை மற்றும் தலா ரூ.7,000/- அபராதம் விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் உத்தரவு.
News விண்வெளி, சுகாதாரம், எரிசக்தி உள்ளிட்ட 6 ஆகிய துறைகளில் கூட்டு முதலீடு: I2U2 மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோதி பேச்சு!
News காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து வருவதை அடுத்து கேஆர்எஸ் அணையிலிருந்து வினாடிக்கு 75,000 கன அடியிலிருந்து 1,50,000 கன அடியாக தண்ணீர் திறந்துவிடப்படும்!-தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.
News இந்தியாவின் முதலாவது யுனெஸ்கோ உலக பாரம்பரிய நகரான அகமதாபாத், டைம் சஞ்சிகையால் “2022-ன் உலகின் 50 மகத்தான இடங்கள்” பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பதற்காக நாட்டு மக்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
News செம்மொழி தமிழாய்வு நிறுவனத்திற்கு இந்தியில் பெயர்ப்பலகை அமைப்பதா?-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கேள்வி.