Category: News

Ullatchithagaval

News

இந்திய-ஸ்வீடன் நிறுவனங்கள் இருதரப்பிலும் ஸ்டார்டப் நிறுவனங்களை அவசியம் ஆதரித்து ஒருங்கிணைந்த ஆராய்ச்சி மற்றும் மனிதவள பரிமாற்றத்தை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.