2023 டிசம்பர் 1 அன்று குடியரசு துணைத்தலைவர் கேரள மாநிலம் திருவனந்தபுரம் செல்லவுள்ளார்.

குடியரசு துணைத்தலைவர் ஜகதீப் தன்கர் 2023 டிசம்பர் 1 அன்று கேரள மாநிலம் திருவனந்தபுரம் செல்ல உள்ளார்.

தமது ஒருநாள் பயணத்தின் போது, ஐந்தாவது உலக ஆயுர்வேத விழாவை திரு தன்கர் தொடங்கி வைப்பார்.

எம்.பிரபாகரன்

Leave a Reply