நடிகர் கமல்ஹாசன் சென்னையில் இருந்து இரயில் மூலம் திருச்சி வந்துச் சேர்ந்தார்.

திருச்சியில் நாளை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்துக்கொள்வதற்காக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் சென்னையில் இருந்து  இரயில் மூலம் திருச்சி வந்துச் சேர்ந்தார். திருச்சி வந்த அவருக்கு இரயில் நிலையத்தில் தொண்டர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

-ஆர்.மார்ஷல்.

Leave a Reply