News தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க இந்திய –வளைகுடா ஒத்துழைப்புக் கவுன்சில் முடிவு.
News ஆந்திரா மற்றும் தெலங்கான மாநிலங்களுக்கு ரூ.523 கோடி மதிப்பிலான சாலைத் திட்டங்களுக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஒப்புதல்.
News மொரிஷியஸ், தான்சானியா, ஜிம்பாப்வே மற்றும் கானா நாடுகளின் கல்வித்துறை அமைச்சர்களுடன் இருதரப்பு பேச்சு நடத்திய தர்மேந்திர பிரதான் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துமாறு கேட்டு கொண்டார்.
News சர்வதேச சிறுதானிய ஆண்டு – 2023, சிறுதானியங்கள் ஊட்டச்சத்து தானியங்கள் என்பதை உலக அளவில் பறைசாற்ற கிடைத்துள்ள வாய்ப்பு !-மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர்.
News நாட்டின் நிலக்கரி உற்பத்தி 18% அதிகரித்து அக்டோபர் மாதத்தில் 448 மில்லியன் டன் அளவை எட்டியுள்ளது.
News ஆக்ராவில் உள்ள விமானப்படை தளத்தில் சமன்வய் -2022 எனும் மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண கூட்டுப்பயிற்சி தொடங்கவுள்ளது.
News ஜெய் ஜவான், ஜெய் கிஸான் முழக்கத்தை செயல்படுத்தி தேசத்தை முன்னேற்ற பாதையில் அழைத்துச் சென்றவர் லால் பகதூர் சாஸ்திரி!-தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி.
News சிறிய மற்றும் விளிம்பு நிலை விவசாயிகளுக்கு வேளாண் தொழில்நுட்பங்களும், புதிய கண்டுபிடிப்புகளும் சென்றடைய வேண்டும்: மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் கோவையில் பேச்சு.
News சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்துடன் இணைந்து ஜவகர்லால் நேரு துறைமுகத்தில் கடல் நீரின் தரத்தை கண்காணிக்கும் நிலையம் தொடங்கப்பட்டுள்ளது.