News கேரளாவில் ரூ. 8,800 கோடி மதிப்புள்ள விழிஞ்ஞம் சர்வதேச துறைமுகத்தை பிரதமர் நரேந்திர மோதி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
News நடப்பு கோடை காலத்தில் அனல் காற்றில் பாதிக்கப்படக் கூடிய மக்களை பாதுகாக்கும் வகையில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு 11 மாநில அரசுகளை தேசிய மனித உரிமைகள் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.
News எனக்கு எதையும் இலவசமாக பெறும் பழக்கம் இல்லை… நான் சவால்களை விரும்புகிறேன்; அரசியலமைப்பு கடமைகளை நிறைவேற்றுவது முதன்மையான பொறுப்பாகும் – குடியரசுத் துணைத் தலைவர்.
News உலக அரங்கில் இந்தியாவின் படைப்பாற்றல் வலிமையை வேவ்ஸ் எடுத்துக்காட்டுகிறது: பிரதமர் நரேந்திர மோதி.
News மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கொல்கத்தாவில் ‘கார்ப்பரேட் பவன்’ அலுவலகத்தைத் திறந்து வைத்தார்.
News நாளையும் நாளை மறுநாளும்(மே 1 மற்றும் 2-ம் தேதி பிரதமர் நரேந்திர மோதி மகாராஷ்டிரா, கேரளா, ஆந்திரப் பிரதேசம் பயணம்.