News தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அளித்த புகாரின் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுக்காததால் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து இந்திய தேசிய மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து விசாரணை நடத்துகிறது.
News ஏற்றுமதியை அதிகரிக்கவும் வர்த்தகப் போட்டித்தன்மையை வலுப்படுத்தவும் அரசு விரிவான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
News காசநோய்க்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவின் வியத்தகு முன்னேற்றம் குறித்த கட்டுரையை பிரதமர் நரேந்திர மோதி பகிர்ந்துள்ளார்.
News வடகிழக்கு ஆயுர்வேதம் மற்றும் ஹோமியோபதி நிறுவனம் (NEIAH) மேகாலயாவில் தொங்கு பாலத்தில் யோகா நிகழ்வை நடத்தியது.
News வெங்காயம் மீதான 20 சதவீத ஏற்றுமதி வரியை மத்திய அரசு முற்றிலுமாக ரத்து செய்துள்ளதாக மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார்.