News தமிழக அரசு – கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசுப்பணி வழங்குவதை அரசியலாகப் பார்க்காமல் மனிதாபிமான அடிப்படையில் ஏற்றுக்கொள்ள வேண்டும்!- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.
News 125 முதல்வர் பணியிடங்கள் காலி: அரசு கல்லூரிகளின் சீரழிவு தொடரக் கூடாது!- மருத்துவர் அன்புமணி அறிக்கை.
News தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே, நெல் மூட்டைகள் சரிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ. 3 லட்சம் நிதியுதவி!-தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அறிவிப்பு.
News வளர்ச்சி, வணிகம் என்ற பெயரில் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் சூறையாடப்படுவதை அனுமதிக்கக் கூடாது: அறிவிக்கை செய்து பாதுகாக்க வேண்டும்!- மருத்துவர் அன்புமணி வலியுறுத்தல்.
News தமிழக அரசு – வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து மக்களைப் பாதுகாக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்!- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.
News அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு சென்ற முதலமைச்சர் ச ஜோசப் விஜய்; தாய்மார்களிடம் நலன் விசாரிப்பு.
News 700 அரசு ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோகின்றன: 6 புதிய அரசு மருத்துவக்கல்லூரிகளை விரைந்து தொடங்க வேண்டும்!- மருத்துவர் அன்புமணி வலியுறுத்தல்.
News கடலூர் மாவட்டம், பண்ருட்டி , அருகே நடந்த வாகன விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் நிதியுதவி!- முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவிப்பு.
News ஹிட்டாச்சி ரூ.1,000 கோடி முதலீடு: தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து.
News தமிழக அரசு – மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசின் அத்துமீறலை கண்டிப்பதோடு, தமிழ்நாட்டின் உரிமையை பாதுகாக்க அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டும்!- ஜி. கே. வாசன் வலியுறுத்தல்.