News சம்பா சாகுபடியும் கனவாகும் ஆபத்து:காவிரி டெல்டா விவசாயிகளை காக்க சிறப்புத் திட்டத்தை வகுக்க வேண்டும்!- மருத்துவர் அன்புமணி வலியுறுத்தல்.
News மதுரை மாவட்டம், மேலூர் அருகே நடந்த வாகன விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ 3 லட்சம் நிதியுதவி!- முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவிப்பு.
News பொதுப்பணித் துறையின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையில் நடைபெற்றது.
News தமிழக அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 3 ஆண்டுகளில் 7.39 லட்சம் வீழ்ச்சி: ஆசிரியர்கள், கட்டமைப்பை பெருக்காமல் அரசு பள்ளிகளுக்கு புத்துயிரூட்ட முடியாது!- மருத்துவர் அன்புமணி அறிக்கை.
News சென்னை வெளிவட்டச் சாலையை அடிமாட்டு விலைக்கு தனியாருக்கு விற்பதா? திமுக அரசின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்!- மருத்துவர் அன்புமணி வலியுறுத்தல்.
News தமிழக அரசு கைத்தறி துணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக கூட்டுறவு நெசவாளர்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்!- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.
News கரூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உயிரிழந்தவர்களின் 31 வாரிசுதாரர்களுக்குக் கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை முதலமைச்சர் ச ஜோசப் விஜய் வழங்கினார்.