News இறால் ஆலையில் அமோனியா கசிவால் தொழிலாளர்கள் உயிரிழப்பு!விசாரணைக் குழு பரிந்துரையை செயல்படுத்த வேண்டும்!- வைகோ வலியுறுத்தல்.
News ஹரியானா, ராஜஸ்தான் மாநிலங்களில் கூடுதல் ரயில் நிறுத்தங்களுக்கு இந்திய ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளது.
News ஜபல்பூரில் உள்ள ராணி துர்காவதி பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் இந்தியக் குடியரசுத் தலைவர் கலந்து கொண்டார்.
News தேசிய மாணவர் படை சார்பில் யோகா தினக் கொண்டாட்டம் – நாடு முழுவதும் 8.30 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.
News திருவள்ளூர் மாவட்டம், அருகே தனியார் மீன் உணவு ஏற்றுமதி தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு தலா ரூ 2 லட்சம் நிதியுதவி!-தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அறிவிப்பு.
News மேகதாது விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் தேவையற்றது: தமிழகத்தின் உரிமைகளை பாதிக்கும் யோசனையை திரும்பப் பெற வேண்டும்!- மருத்துவர் அன்புமணி வலியுறுத்தல்.
News தமிழகத்தில் வட்டாரம் தோறும் பாதுகாப்பான சேமிப்பு கிடங்குகளை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும்!- ஜி.கே.வாசன் கோரிக்கை.
News மத்தியப்பிரதேசத்தில் பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் வீடுகள் வழங்கும் விழா! – மத்திய அமைச்சர் மனோகர் லால் பங்கேற்பு.