News தமிழக அரசு, சட்டம் ஒழுங்கைக் காக்கும் தன் முதற்பணியை முறையாக செய்ய வேண்டும்!- எடப்பாடி கே பழனிசாமி வலியுறுத்தல்.
News அதிகரிக்கும் தெருநாய்கள் தொல்லை : கருத்தடை செய்வது, ரேபிஸ் தடுப்பூசி செலுத்துவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!!
News கேரள சிறைகளில் கைதிகள் கல்வி கற்கத் தேவையான உள்கட்டமைப்பு மற்றும் மனிதவளம் இல்லாதது குறித்த பிரச்சினையை தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.
News கேரளாவில் ரூ. 8,800 கோடி மதிப்புள்ள விழிஞ்ஞம் சர்வதேச துறைமுகத்தை பிரதமர் நரேந்திர மோதி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
News ஒதுக்கிய நிதி கூட செலவிடப்படவில்லை:முடங்கிக் கிடக்கும் சென்னை பல்கலைக்குஉயிரூட்ட துணைவேந்தரை நியமிக்க வேண்டும்!- அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.
News நடப்பு கோடை காலத்தில் அனல் காற்றில் பாதிக்கப்படக் கூடிய மக்களை பாதுகாக்கும் வகையில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு 11 மாநில அரசுகளை தேசிய மனித உரிமைகள் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.