Category: News

Ullatchithagaval

News

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த மூன்று தொழிலாளர்கள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவத்தை தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது.

News

மேம்பட்ட அங்கீகாரம் பெற்றிருப்போர், சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் உள்ள தொழில் அலகுகள், ஏற்றுமதி தொழில் அலகுகளுக்கான ஏற்றுமதிப் பொருட்களுக்கான சுங்கம் மற்றும் வரி செலுத்துவதின் கீழ் பலன்களை அரசு மீண்டும் அளிக்கிறது.