பசுமை எரிசக்திக்கான சர்வதேச நடவடிக்கை அமைப்பின் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோதியின் நிலைப்பாடு விரிவாக எடுத்துரைக்கப்படும் -மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்.

பசுமை எரிசக்திக்கான சர்வதேச நடவடிக்கை அமைப்பின் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோதியின் நிலைப்பாடு விரிவாக எடுத்துரைக்கப்படும் என்று மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.

இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றுள்ள அவர், இதுதொடர்பாக இன்று நடைபெறவுள்ள வட்டமேஜை மாநாட்டில் தாம் உரையாற்றவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

எம்.பிரபாகரன்

Leave a Reply