திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மேற்கொள்ளப்படும் பெருந்திட்டப் பணிகள் விரைந்து முடிக்கப்படும் -இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 300 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும் பெருந்திட்டப் பணிகள் அனைத்தும் விரைந்து முடிக்கப்படும் என்று இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
திருச்செந்தூரில் இப்பணிகளை ஆய்வு செய்தபின் தெரிவித்துள்ளார்
.

கே.பி.சுகுமார்

Leave a Reply