கஜா புயலால் சேதமடைந்து சாலையில் விழுந்து கிடந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்தி 129 கிலோ மீட்டர் தூரம் போக்குவரத்தை சீரமைத்த நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன தொழிலாளர்கள்!

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் பணியாற்றும் 30 தொழிலாளர்கள், தஞ்சாவூரில் 5 நாட்கள் தங்கியிருந்து, கஜா புயலால் பாதிக்கப்பட்ட பேராவூரணி பகுதிகளில் சாலையில் விழுந்து கிடந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்தி 129 கிலோ .மீ.ட்டர் தூரத்திற்கு போக்குவரத்தை சீரமைத்துள்ளனர்.

-ஆர்.மார்ஷல்.

Leave a Reply