கடலில் மிதந்து வந்த கஞ்சா…!

கேரளாவில் இருந்து கடல் மார்க்கமாக கடத்தி வரப்பட்ட கஞ்சாவை மர்ம மனிதர்கள் இலங்கை இரணைத்தீவுக்கு அருகே கடலில் வீசியதின் விளைவாக, நேற்றைய தினம் கடலில் மிதந்து வந்த 284.50 கிலோ கிராம் கஞ்சாவை, இலங்கை கடற்படையினர் மீட்டுள்ளனர்.

ஏழு மூடைகளில் 95 கஞ்சா பார்சல்கள் இருந்தன. கைப்பற்றப்பட்ட கஞ்சாவை இலங்கை கடற்படையினர் கிளிநொச்சி, முழங்காவில் போலிசாரிடம் ஒப்படைத்தனர்.

-என்.வசந்த ராகவன்.

Leave a Reply