பலமான காற்று வீசியதில் திருச்சி வளநாடு கைகாட்டி அருகே சாலை ஓரத்தில் இருந்த புளிய மரம் வேரோடு சாய்ந்தது!

திருச்சி, மணப்பறை அருகே உள்ள வளநாடு கைகாட்டியில் நேற்று இரவு பலமான காற்று வீசியதில், சாலை ஓரத்தில் இருந்த புளிய மரம் வேரோடு மின் கம்பத்தின் மீது சாய்ந்தது. இதனால் அந்த பகுதி முழுவதும் மின்சார தடை ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மின்சாரம் இன்றி இரவு முழுவதும் மிகவும் சிரமப்பட்டனர். இதையடுத்து மரத்தை அகற்றும் பணி நடைப்பெற்றது.

                                                     -மு.துளசிமணி.

  

Leave a Reply