காவிரி மேலாண்மை வாரியம் உடனே அமைக்க வலியுறுத்தி ‘சக்தி மகளிர் இயக்கம்’ சார்பில் காவிரி ஆற்றுக்குள் கவன ஈர்ப்பு  போராட்டம்!

கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெறும் இடம்.

காவிரி மேலாண்மை வாரியம் உடனே அமைக்க வலியுறுத்தி, திருச்சியில் ‘சக்தி மகளிர் இயக்கம்’ சார்பில் சாதி, மத, இன, அரசியல், பேதமின்றி திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை காவிரி ஆற்று பாலம் கல்லணை பிரிவு சாலை அருகில், காவிரி ஆற்றுக்குள் மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டம் 25.04.2018  காலை 9 மணி முதல் 11 மணி வரை நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை சக்தி மகளிர் இயக்கம் மற்றும் SSSS அமைப்பின்  நிர்வாகிகள் செய்துள்ளனர்.

-கே.பி.சுகுமார்.

 

One Response

  1. k.venkataraman April 24, 2018 8:32 pm

Leave a Reply