காவிரி மேலாண்மை வாரியம் உடனே அமைக்க வலியுறுத்தி நடைப்பெற்ற மனித சங்கிலி போராட்டத்தில், தமிழக எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துக்கொண்டார்!

காவிரி மேலாண்மை வாரியம் உடனே அமைக்க வலியுறுத்தி திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகளின் சார்பில் தமிழகம் முழுவதும் இன்று மனித சங்கிலி போராட்டம் நடைப்பெற்றது. புதுக்கோட்டையில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில், தமிழக எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துக்கொண்டார்.

-எஸ்.திவ்யா, ம.நந்த குமார்.

 

Leave a Reply