கான்பூர் சந்திரசேகர் ஆசாத் வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் நடைப்பெற்ற “வேளாண்மை 2018” என்ற சர்வதேச மாநாட்டை இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் துவக்கி வைத்தார்.

உத்தரபிரதேச மாநிலம், கான்பூரில் உள்ள சந்திரசேகர் ஆசாத் வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் நடைப்பெற்ற “வேளாண்மை 2018” என்ற சர்வதேச மாநாட்டை, இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் துவக்கி வைத்து விழாவில் உரையாற்றினார்.

-எஸ்.சதிஸ் சர்மா.

Leave a Reply