உஜ்ஜவாலா யோஜனாவின் 100 பயனாளிகள், பிரதமர் நரேந்திர மோதியை நேரில் சந்தித்துப் பேசினர்.

உஜ்ஜவாலா யோஜனாவின் 100 பயனாளிகள், பிரதமர் நரேந்திர மோதியை அவரது இல்லத்தில் இன்று சந்தித்துப் பேசினர்.

எல்.பி.ஜி சிலிண்டர்களைப் பயன்படுத்துவதன் மூலம் எவ்வாறு உயிர்வாழ்வது என்பதை பிரதமர் விளக்கினார். தினசரி வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களைப் பற்றி பேசுமாறு பெண்களை  ஊக்கப்படுத்தினார்.

பெண் குழந்தைக்கு எதிரான அனைத்து விதமான பாகுபாடுகளையும் முடிவுக்கு கொண்டுவர வேண்டிய அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

அவர்களுடைய கிராமங்களில் தூய்மைப்படுத்துவதை உறுதிப்படுத்துவதற்காக அவர் கூட்டத்தை உற்சாகப்படுத்தினார்.

உஜ்ஜவாலா யோஜனா குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதின் மூலம், முழு கிராமத்திலிருந்தும் ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும் என்று பிரதமர் நரேந்திர மோதி கூறினார்.

இந்நிகழ்வில் பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் தர்மசேந்திர பிரதான் கலந்து கொண்டார்.

-எஸ்.சதிஸ் சர்மா.

Leave a Reply